டெல்லியை உலுக்கிய போராட்டம் - 15 புகைப்படங்களில் முக்கிய தருணங்கள்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

'நாடாளுமன்றம் நோக்கி பேரணி' அழைப்பைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் டெல்லி தெருக்களில் திரண்டனர். போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர்ப் புகை குண்டுகளையும் வீசினர்.

இதற்கிடையில், ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்தினர். பின்னர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லி போலீசாரால் காவலில் எடுக்கப்பட்டனர்.

டெல்லியில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களின் முக்கிய தருணங்களையும், அவற்றைச் சுற்றிய பரபரப்பான நிகழ்வுகளையும் 15 புகைப்படங்கள் மூலம் பார்க்கலாம்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு