காணொளி: போராட்டக்காரர்களுக்கு உணவு ஆர்டர் செய்யும் அடையாளம் தெரியாத நபர்கள்

காணொளி: போராட்டக்காரர்களுக்கு உணவு ஆர்டர் செய்யும் அடையாளம் தெரியாத நபர்கள்
பிரசுரிக்கப்பட்டது

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இங்கு, போராட்டக்காரர்களுக்கு ஆன்லைன் ஆர்டர் மூலம் உணவுகளை, அடையாளம் தெரியாத நபர்கள் அனுப்பி வைப்பதை காண முடிகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு