You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஸ்பெயினிடம் தோற்ற பிறகு மெஸ்ஸி உணர்ச்சிவயப்பட்ட தருணம்
உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினாவால் ஒரு கோல் கூட அடிக்க முடியாத நிலையில், இறுதியில் தனது இரண்டாவது உலகக்கோப்பையை ஸ்பெயின் வென்றது. அதோடு, தொடர்ச்சியாக 38 போட்டிகளில் தோல்வியின்றி விளையாடிய ஐரோப்பிய அணி என்ற சாதனையையும் அந்த அணி கொண்டுள்ளது.
எகிப்துக்கு எதிரான நாக் அவுட் சுற்றாகாட்டும், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியாகாடும், ஆர்ஜெண்டினா அணி ஆட்டத்தின் இறுதியில் கோல்களை அடித்து வெற்றியை வசப்படுத்தி இருந்தது. ஆனால், இந்த ஆட்டத்தில் அதற்கு வாய்ப்பு இல்லாமலேயே போனது.
ஆட்டத்தில் ஆர்ஜெண்டினா தோல்வி அடைந்த நிலையில், மெஸ்ஸி மைதானத்திலே கண்ணீர் விட்டு அழுதார். அவர் உணர்ச்சிவயப்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகின.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு