"வெளிநாட்டினரை விரட்டிவிட்டோம்": முதல் செய்தியாளர் கூட்டத்தில் தாலிபன்கள் பெருமிதம்
"20 ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பிறகு நாங்கள் நாட்டை விடுவித்துள்ளோம். வெளிநாட்டினரை வெளியே விரட்டியுள்ளோம். நாடு முழுமைக்கும் பெருமிதமான தருணம் இது என்று குறிப்பிட்டார் தாலிபன் செய்தித் தொடர்பாளர்".
